08-25-2003, 12:28 PM
சுரதா/suratha Wrote:நல்லதொரு விடயம் பற்றி பேசுகிறீர்கள்.நிறைய விடயதானங்கள் கிடைக்கின்றன.ஒதுங்கி நின்று உள்வாங்கிகொள்கிறேன்.
நன்றி சுரதா,
அமைதியாக உள்வாங்குவதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. எப்போது கொட்டித் தீர்க்கப் போகிறீர்கள்?..........................
கிடைத்த நட்புக்கு நன்றி.வாழ்த்துகள்..............
AJeevan

