02-23-2005, 11:48 AM
அஸின் கல்யாணம் பண்ணப்போகும் நபர்...
ஹாய், சாந்தி ஒரு நிமிஷம்.
அவசரமா தி. நகர் வரை போய்கிட்டிருக்கேன். பின்னால கூப்பிடாத.
முன்னால வந்து கூப்பிடலாமா?
வேதாளம் எந்தப்பக்கம் வந்து கூப்டாலும் வினை தீராதும்பாங்க. என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு.
நான் ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இப்ப எதுக்கு இந்த விபரீத கேள்வி?
கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இருக்கே.
விட்டுக் கொடுக்கிற மனசு எனக்கு உண்டா?
உண்டு.
அழகை ஆராதிக்கிற குணம்?
எக்கச்சக்கமா இருக்கு.
ஹையா... நான் பாஸாயிட்டேன்!
எதுக்கு இப்படி சிந்து துலானியை பார்த்த சிம்பு மாதிரி துள்ளி குதிக்கிற?
ஹேண்ட்ஸமா, பெரிய மனசுள்ள, அழகை ரசிக்கிற ஒருத்தரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அஸின் சொல்லியிருக்காங்க.
உங்கூட அரட்டையடிச்சு நேரம் போனதே தெரியலை. கிளம்பட்டுமா?
நானும் தி. நகர்தான், வண்டியில பேசிகிட்டே போகலாம்.
பேசிகிட்டே போனா தி. நகர் வராது.. கண்ணம்மா பேட்டை சுடுகாடுதான் வரும்.
நான் பனங்காட்டு நரி... இந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.
உன்னோட நரி புராணம் போதும். காதல் புராணம் ஏதாவது இருந்தா சொல்லு.
தெய்வீக காதலில் நீ ஒரு வரி... நான் ஒரு வரி.. நாமே புராணமாக இருக்கும் போது வேற புராணத்தைப் பற்றி கேட்கலாமா சாந்தி?
அப்ப அஸின்?
அது காதலிக்க.
நான்?
கல்யாணம் பண்ண.
அப்ப இது?
ஐயோ... நடுத்தெருவுல செருப்பை கழட்டாத சாந்தி, தி. நகர் போகணும்னு சொன்னியே, கிளம்பலையா?
ம்.. அது!
JPR
ஹாய், சாந்தி ஒரு நிமிஷம்.
அவசரமா தி. நகர் வரை போய்கிட்டிருக்கேன். பின்னால கூப்பிடாத.
முன்னால வந்து கூப்பிடலாமா?
வேதாளம் எந்தப்பக்கம் வந்து கூப்டாலும் வினை தீராதும்பாங்க. என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு.
நான் ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இப்ப எதுக்கு இந்த விபரீத கேள்வி?
கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இருக்கே.
விட்டுக் கொடுக்கிற மனசு எனக்கு உண்டா?
உண்டு.
அழகை ஆராதிக்கிற குணம்?
எக்கச்சக்கமா இருக்கு.
ஹையா... நான் பாஸாயிட்டேன்!
எதுக்கு இப்படி சிந்து துலானியை பார்த்த சிம்பு மாதிரி துள்ளி குதிக்கிற?
ஹேண்ட்ஸமா, பெரிய மனசுள்ள, அழகை ரசிக்கிற ஒருத்தரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அஸின் சொல்லியிருக்காங்க.
உங்கூட அரட்டையடிச்சு நேரம் போனதே தெரியலை. கிளம்பட்டுமா?
நானும் தி. நகர்தான், வண்டியில பேசிகிட்டே போகலாம்.
பேசிகிட்டே போனா தி. நகர் வராது.. கண்ணம்மா பேட்டை சுடுகாடுதான் வரும்.
நான் பனங்காட்டு நரி... இந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.
உன்னோட நரி புராணம் போதும். காதல் புராணம் ஏதாவது இருந்தா சொல்லு.
தெய்வீக காதலில் நீ ஒரு வரி... நான் ஒரு வரி.. நாமே புராணமாக இருக்கும் போது வேற புராணத்தைப் பற்றி கேட்கலாமா சாந்தி?
அப்ப அஸின்?
அது காதலிக்க.
நான்?
கல்யாணம் பண்ண.
அப்ப இது?
ஐயோ... நடுத்தெருவுல செருப்பை கழட்டாத சாந்தி, தி. நகர் போகணும்னு சொன்னியே, கிளம்பலையா?
ம்.. அது!
JPR
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

