02-22-2005, 11:54 AM
சீனாவின் புதிய முயற்சி
இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க சீனா தீர்மானித்து இருக்கிறது. வருகிற மே மாதம் இதற்கான பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "பூமியின் தட்பவெப்ப மாற்றம் காரணமாக எவரெஸ்டு சிகரத்தின் உயரம் கணிசமாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே, அதன் உயரத்தை மீண்டும் அளந்து பார்க்க தீர்மானித்து இருக்கிறோம்" என்று சீன அதிகாரிகள் தெரி வித்தனர்.
தினதந்தி
இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க சீனா தீர்மானித்து இருக்கிறது. வருகிற மே மாதம் இதற்கான பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "பூமியின் தட்பவெப்ப மாற்றம் காரணமாக எவரெஸ்டு சிகரத்தின் உயரம் கணிசமாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே, அதன் உயரத்தை மீண்டும் அளந்து பார்க்க தீர்மானித்து இருக்கிறோம்" என்று சீன அதிகாரிகள் தெரி வித்தனர்.
தினதந்தி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

