02-22-2005, 06:58 AM
புலத்தில் இப்படி நடப்பதற்கு மிகவும் திட்டமிட்டு அரசாங்கம் பெரும் தொகையான பணத்தை செலவு செய்கிறது.மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாலுணர்வுகளை ஊட்டி கலாசாரத்தை சீரழிக்கிறார்கள்.போதைப் பொருட்களை தாரளமாக(இலவசம்)சந்தைப்படுத்துகிறார்கள்.முக்கியமாக மக்களை அகதிகளாக்கி சிறு சிறு முகாம்களுக்குள் பெரிய குடும்பத்தை முடக்கிவைத்துள்ளார்கள்.எனவே பெரிய திட்டமிட்டுதான் எமது இனத்தை அழிக்கிறார்கள்.இவை எல்லாவற்றுக்கும் முற்று புள்ளி வைத்தால் புலத்திலும் குளு குளுவென திடகாத்திரமான குழந்தைகள் நிச்சயம் பிறக்கும்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

