02-22-2005, 01:55 AM
இதற்கு வேறு சில காரணங்களும் எனது பார்வையில்.
கல்வி முழுமையடைய முன்னரே, பக்குவமடையா வயதில் மணமுடித்து தாய்மை அடைதல். கல்விமுழுமை அடையும் பட்சத்தில் அவர்களுக்கு பக்குவமும் வந்தடைந்துவிடும்.
அடுத்து பொருளாதாரம். இன்றைய தலைமுறையினரில் அதிகமானோர் "புலத்தில்" கல்வி முழுமைபெறாமல், திருமணமாகி வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களே. இதனால் தாய்மை அடைந்த பெண் போசாக்கு நிறைந்த உணவினையோ, வைத்தியரிடம் அடிக்கடி சென்று உடல் நிலை கவனிப்பதற்கு பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை!!!
கல்வி முழுமையடைய முன்னரே, பக்குவமடையா வயதில் மணமுடித்து தாய்மை அடைதல். கல்விமுழுமை அடையும் பட்சத்தில் அவர்களுக்கு பக்குவமும் வந்தடைந்துவிடும்.
அடுத்து பொருளாதாரம். இன்றைய தலைமுறையினரில் அதிகமானோர் "புலத்தில்" கல்வி முழுமைபெறாமல், திருமணமாகி வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களே. இதனால் தாய்மை அடைந்த பெண் போசாக்கு நிறைந்த உணவினையோ, வைத்தியரிடம் அடிக்கடி சென்று உடல் நிலை கவனிப்பதற்கு பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை!!!
:: ::
-
!
-
!

