08-24-2003, 10:27 AM
ரிதம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்து இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
கார்காலம் அழைக்கும்போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய, நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம் கண்டு பிடிப்பாயா
புூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க
புூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப் போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் கவிதையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறுபிள்ளையாய்ச் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னாய் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா
நட்புடன்,
தமிழ்செல்லம்
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்து இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
கார்காலம் அழைக்கும்போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய, நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம் கண்டு பிடிப்பாயா
புூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க
புூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப் போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் கவிதையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறுபிள்ளையாய்ச் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னாய் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா
நட்புடன்,
தமிழ்செல்லம்

