08-23-2003, 05:52 PM
Karavai Paranee Wrote:சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்.
மீண்டும் கருத்துகளை தொடர்ந்ததற்கு நன்றி அன்பான பரணிக்கு,
சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்."
[u]எனும் உங்கள் ஆதங்கத்தில் பதில் இருக்கிறது.
எனது பிரச்சனை , அடுத்தவன் பிரச்சனையல்ல.
யார் பக்கத்தில இருந்தாலும் தாய்தான் பிள்ளை பெற வேண்டும். பிரசவ வேதனையை அனுபவிக்க வேண்டும்.அதை யாராலும் நிச்சயம் உணர முடியாது.
நீங்கள் தற்போது வாழும் .....ய்ன் நாட்டுக்கும் , சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையே எத்தனையோ ஒரே மொழி (அரபு) பேசும் நாடுகள் இருக்கின்றன.
அவர்களது நாட்டுப் பிரச்சனைகளை பற்றி கொஞ்சமாவது உங்களுக்கும் தெரிந்திருக்குமென்று நான் நம்புகிறேன்.
அதை ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.
அப்படியும் கிடைக்காவிட்டால்
தாய்க்கும் , தாரத்துக்கும் உள்ள வித்தியசாசத்தை ஒப்பிடுங்கள்.
இது அது மாதிரித்தான் சார்...................
உங்கள்,
அஜீவன்

