08-23-2003, 01:11 PM
நன்றி திரு.அஜீவன்
தங்கள் அன்பான விளக்கமான கருத்துக்களிற்கு மிக மிக நன்றி.
சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்.
மொழியை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி
உண்மைதான் இலங்கையில் இருந்தபோது தனித்தமிழிலேயே பழகிவந்தோம். தாய்நிலம்விட்டுப்பிரிந்தும் அன்னிய மொழி எனக்கருதி சிங்கள மொழியை கற்க மறுத்தோம். ஆங்கிலத்தை கட்டாய மொழி என அரவணைத்தோம். இன்று இங்கு மலையாளம் கிந்தி என அறியாத மொழிகளை அரவணைக்கின்றோம்.
தங்கள் அன்பான விளக்கமான கருத்துக்களிற்கு மிக மிக நன்றி.
சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்.
மொழியை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி
உண்மைதான் இலங்கையில் இருந்தபோது தனித்தமிழிலேயே பழகிவந்தோம். தாய்நிலம்விட்டுப்பிரிந்தும் அன்னிய மொழி எனக்கருதி சிங்கள மொழியை கற்க மறுத்தோம். ஆங்கிலத்தை கட்டாய மொழி என அரவணைத்தோம். இன்று இங்கு மலையாளம் கிந்தி என அறியாத மொழிகளை அரவணைக்கின்றோம்.
[b] ?

