02-18-2005, 11:48 AM
sinnappu Wrote:எடயப்பா தொடங்கீட்டாங்கள் எடயப்பா நேற்றைக்கு இந்த நேரம்ஓம் கணபதியே நமக
மோகன் கவரி 10 :evil: தேவையில்லாம அப்பு கதைக்கிது எண்டு போட்டுத்தள்ளீட்டாங்கள்
இப்ப நீங்க தொடங்கங்கோ பிறகு 10 :evil: வர ஓடங்கோ அவர் என்னை போடட்டும்
பிள்ளையார் பால் குடிக்கிறாறோ இல்லையோ வாங்கி வச்ச கள்ளை குத்தியன் அடிச்சிட்டான் பழங்கள்ளு வேற எங்க விழுந்து கிடக்கிறானோ
:wink: :wink: :wink: :wink: :wink:
ஓம் பாலச்சந்திரா நமக
ஓம் பக்ர துண்டா நமக
ஓம் விக்னேஸ்வரா நமக
ஓம் வினாயகா நமக
அப்பு உங்கடை புதிய கோவிலில் நான்தான் மந்திரம் சொல்லுவேன். நீங்களும் ஆச்சியும் வெளியிலை நிண்டு தீபம் எடுத்துத்தாங்கோ. உங்கடை மச்சான் வந்தா கொழுத்திவிட்டு தவறுதலாக தறுதலை டக்ளஸ் தீயில் மாண்டார் என்று அறிக்கை விடுவோம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::

