08-21-2003, 06:23 PM
நன்றி அஜீவன் கருத்துக்கு நன்றி.. இருந்தாலும் இலங்கைத்தமிழில் பறையாமல் இருக்கிறீர்.. பறையுங்கோ என்பன பேச்சுவழக்கில் உள்ள சொல்லுத்தான். ஏன் வாவொலியிகூட என்ன பறையாமலிருக்கிறீர்கள் என இந்தியாவே பார்க்காத மட்டக்களப்புத் தமிழர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எடுத்தவுடன் பறையாமலிரு என நன்பர்கள் கூறியும் கேட்டிருக்கிறேன்.. எனவே அது இலங்கைப் பேச்சுத்தமிழ் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சரளமாக உரையாடலில் இடம்பிடிக்கும் தமிழ்தானென்பதை உறுதியாகச் சொல்கிறேன்.. இதை முன்பு ஆரம்பகாலத்தில் வேறொரு தலைப்பின்கீழ் கருத்தாடியபோதும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.
Truth 'll prevail

