02-16-2005, 09:46 PM
<!--QuoteBegin-muzhakkam thiru+-->QUOTE(muzhakkam thiru)<!--QuoteEBegin-->இயற்கையையும் நடுகல்லையும் (வீரச்சாவடைந்தவர்களின் நினைவுகற்கள்) வணங்கி வந்த ஆதித்தமிழனுக்கு மதங்கள் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அப்போது கற்பித்தவர்களை என்ன செய்வது..?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்லும் இவ்விடத்திலிருந்தே மதம் ஆரம்பமாகிறது வேறு யாரும் கற்பிக்க வேண்டிதில்லை என நினைக்கிறேன். ஆதி மனிதன் தனக்கு வேட்டைக்கு உதவிய கல்லையும் ஈட்டியையும் வணங்க தொங்கியிருப்பான் அதே பின் மதமாகியிருக்கும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்லும் இவ்விடத்திலிருந்தே மதம் ஆரம்பமாகிறது வேறு யாரும் கற்பிக்க வேண்டிதில்லை என நினைக்கிறேன். ஆதி மனிதன் தனக்கு வேட்டைக்கு உதவிய கல்லையும் ஈட்டியையும் வணங்க தொங்கியிருப்பான் அதே பின் மதமாகியிருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

