02-16-2005, 07:36 PM
<!--QuoteBegin-muzhakkam thiru+-->QUOTE(muzhakkam thiru)<!--QuoteEBegin-->இயற்கையையும் நடுகல்லையும்
மதம் என்பது கொள்ளைக் கூட்டம்தானே! இதில் எந்தக் கொள்ளைக் கூட்டத்துடனும் யார் சேர்ந்தால் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் முழக்கம் திரு நீங்கள் சொல்வது சரி. எல்லாம் கொள்ளைக்கூட்டம் எதில் யார் சேர்ந்தாலும் ஒன்டுதான். ஆனால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும்போது மாற்றமடைந்தவர் மாறிய மதம் தொடர்பாக அதிதீவிர நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் ஏற்கனவே இருக்கின்ற சமுதாய கட்டமைப்பை இது சீர்குழைக்கலாம்
மதம் என்பது கொள்ளைக் கூட்டம்தானே! இதில் எந்தக் கொள்ளைக் கூட்டத்துடனும் யார் சேர்ந்தால் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் முழக்கம் திரு நீங்கள் சொல்வது சரி. எல்லாம் கொள்ளைக்கூட்டம் எதில் யார் சேர்ந்தாலும் ஒன்டுதான். ஆனால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும்போது மாற்றமடைந்தவர் மாறிய மதம் தொடர்பாக அதிதீவிர நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் ஏற்கனவே இருக்கின்ற சமுதாய கட்டமைப்பை இது சீர்குழைக்கலாம்

