Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதமாற்றம்
#4
இயற்கையையும் நடுகல்லையும் (வீரச்சாவடைந்தவர்களின் நினைவுகற்கள்) வணங்கி வந்த ஆதித்தமிழனுக்கு மதங்கள் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அப்போது கற்பித்தவர்களை என்ன செய்வது..?
மதம் என்பது கொள்ளைக் கூட்டம்தானே! இதில் எந்தக் கொள்ளைக் கூட்டத்துடனும் யார் சேர்ந்தால் என்ன?


தமிழின உணர்வாளரான நாங்கள் ஏன் கவலைப் படவேண்டும்?
தமிழனை யாரும் ஏமாற்றாத வண்ணம் அவன் தன்னை உணர்ந்து கொள்ள பகுத்தறிவாளனாக மாற்றவேண்டும்.
ஏன் எதற்கு எப்படி என்று அறிவு பூர்வமாக ஆராய்ந்து வாழ்பவனாக மாற்றவேண்டும்.
இதற்கு ஆவன செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
திரு
கனடா
Reply


Messages In This Thread
மதமாற்றம் - by shiyam - 02-16-2005, 05:24 PM
[No subject] - by tamilini - 02-16-2005, 06:01 PM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 06:44 PM
[No subject] - by muzhakkam thiru - 02-16-2005, 06:48 PM
[No subject] - by shiyam - 02-16-2005, 07:02 PM
[No subject] - by manimaran - 02-16-2005, 07:36 PM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 09:26 PM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 09:46 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 01:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)