02-15-2005, 12:37 PM
இராவணா நீரு சும்த மோசம்பா. ஒரு கருத்தை எழுதவிடுறீரில்லைப்பா. இன்னா ராவணா இது லங்கையிலையிருந்து சீதாபிராட்டியைக் கடத்தின கதையில்லப்பா. வானொலிக்கதையள்தானே.
மாட்டுக்கு மாடு சொல்ல விடமாட்டியள். மணிகட்டி வந்தா மௌனம் காப்பியள். ஏதோ செய்யுங்கப்பா.
எட தோழா டங்கு எங்கடா இருக்கே ? வாடாப்பா புது றேடியோ துவங்க வேணும். உன்ரை முதலுக்கே நாசம் வந்திடுச்சுடா. 8)
மாட்டுக்கு மாடு சொல்ல விடமாட்டியள். மணிகட்டி வந்தா மௌனம் காப்பியள். ஏதோ செய்யுங்கப்பா.
எட தோழா டங்கு எங்கடா இருக்கே ? வாடாப்பா புது றேடியோ துவங்க வேணும். உன்ரை முதலுக்கே நாசம் வந்திடுச்சுடா. 8)

