08-20-2003, 06:46 PM
நீண்ட காலத்தின் பின் ஒரு அரசியல் றாயதந்திரி என்னுடன் தொடர்புகொண்டார் நான் கேட்டடேன் என்ன புதினம் எண்டு அவர்சொன்னார் எண்று தமிழ் இழைஞர் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தார்களோ அதே தினம் இண்றுதான் காரணம் இண்று முஸ்லீம்கள் உத்தியோகபுhர்வமாக ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர் இவற்றில் இருந்து சன்னங்கள் தமிழ்மக்கள்மீது மிக விரைவில் பாயும் என்பது உண்மை எண்றார் இந்தியாவும் சிங்களமும் தமிழ் மக்கள்மீது வெறிகரமாக தமது அராயகங்களை கட்டவிள்த்துவிடபோகிண்றது உண்மை.

