02-14-2005, 12:30 PM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/14-2-2005/14health.jpg' border='0' alt='user posted image'>
20 ஆண்டுகளாக மயங்கி கிடந்த பெண்
அமெரிக்காவின் ஹட்சின்சன் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சாரா ஸ்கேன்ட்லின் என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் இவர். ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் ஒருவர் இந்த பெண் மீது காரை மோதியதால் காயத்துடன் விழுந்த சாராவுக்கு பேச முடியவில்லை.
அவருக்கு பழைய நினைவுகளும் இல்லை. 20 ஆண்டுகளாக பேச முடியாமல், உறவினர்களை அடையாளம் காணக்கூட முடியாத நிலையில் இருந்த சாராவுக்கு இப்போதுதான் ஓரளவு நினைவு திரும்பத் தொடங்கி இருக்கிறது. சாராவின் அருகே அவரது தாய் மற்றும் தந்தை சோகமே உருவாக உட்கார்ந்து இருக்கும் காட்சி.
Maalaimalar
20 ஆண்டுகளாக மயங்கி கிடந்த பெண்
அமெரிக்காவின் ஹட்சின்சன் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சாரா ஸ்கேன்ட்லின் என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர் இவர். ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் ஒருவர் இந்த பெண் மீது காரை மோதியதால் காயத்துடன் விழுந்த சாராவுக்கு பேச முடியவில்லை.
அவருக்கு பழைய நினைவுகளும் இல்லை. 20 ஆண்டுகளாக பேச முடியாமல், உறவினர்களை அடையாளம் காணக்கூட முடியாத நிலையில் இருந்த சாராவுக்கு இப்போதுதான் ஓரளவு நினைவு திரும்பத் தொடங்கி இருக்கிறது. சாராவின் அருகே அவரது தாய் மற்றும் தந்தை சோகமே உருவாக உட்கார்ந்து இருக்கும் காட்சி.
Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

