08-20-2003, 03:05 PM
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட விருதின் பின் என்னுடன் வேலை செய்யும் மலையாள நண்பர் ஒருவர் அந்த திரைப்படம் பார்க்க எண்ணி எடுத்துப்பார்த்தார். பார்த்தபின் அவரின் விமர்சனம் எனக்கு சற்று வேதனையாகத்தான் இருந்தது
ஈழத்து மக்களின் உணர்வுகளை ஈழத்துமக்களின் துயரங்களை அவர்களிற்காக குருதி சிந்திய வீரர்களின் விலையினை இந்தி சினிமா என்றுதான் உணரப்போகின்றது என்றார். ஏனென்றால் இங்கு சில விடயங்களில் அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். குறிப்பாக அந்த கால் இயலாதவரின் தற்கொலைத்தாக்குதல். மற்றும் மாங்குளம் தாக்குதல்.
குறிப்பு
அவர் பல தடவைகள் வியாபாரவிடயமாக இலங்கைக்கு சென்றுவந்த நண்பர். பத்திரிகைகள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். என்னுடன் இருந்து பல பொழுதுகளில் விடுதுலைப்புலிகளில் ஓளி நாடாவும் பார்ப்பவர். எனவே அவரிற்கு எமது வலி உணரமுடிகின்றது.
ஆனால் தமிழனாகப்பிறந்தஇந்திய சினிமா தயாரிப்பாளர்களிற்கு............???????????????????????
ஈழத்து மக்களின் உணர்வுகளை ஈழத்துமக்களின் துயரங்களை அவர்களிற்காக குருதி சிந்திய வீரர்களின் விலையினை இந்தி சினிமா என்றுதான் உணரப்போகின்றது என்றார். ஏனென்றால் இங்கு சில விடயங்களில் அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். குறிப்பாக அந்த கால் இயலாதவரின் தற்கொலைத்தாக்குதல். மற்றும் மாங்குளம் தாக்குதல்.
குறிப்பு
அவர் பல தடவைகள் வியாபாரவிடயமாக இலங்கைக்கு சென்றுவந்த நண்பர். பத்திரிகைகள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். என்னுடன் இருந்து பல பொழுதுகளில் விடுதுலைப்புலிகளில் ஓளி நாடாவும் பார்ப்பவர். எனவே அவரிற்கு எமது வலி உணரமுடிகின்றது.
ஆனால் தமிழனாகப்பிறந்தஇந்திய சினிமா தயாரிப்பாளர்களிற்கு............???????????????????????
[b] ?

