02-14-2005, 12:13 AM
Malalai Wrote:குருவி அண்ணா நன்றிகள் சின்னபிள்ளை தானே சரியா பார்கல....
Malalai Wrote:Quote:பாத்திங்களா..புத்தியக் காட்டிட்டீங்க...குருவிகள் பாவம் பாத்தாப் பிறகுதான்...அக்கா கண்ணே திறந்தவா....இதுதான் சொல்லுறது பெண்களுக்கு அது குழந்தை எண்டா என்ன குமரி எண்டா என்ன பாவம் பாக்கக் கூடாதென்று...சரியாத்தான் இருக்கு...! வாழ்க குருவிகள் பாட்டி...!அண்ணா நாலு வார்த்தை கேட்க வேண்டாமா மழலைய திட்டினத்துக்கு
குளக்காட்டான் அன்புத் தம்பி...நீங்க அன்புத் தங்கை...எப்படி பிரிச்சுப் பார்த்து நாலு வார்த்தை கேட்க முடியும்...தம்பியும் பாவமில்லா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

