08-19-2003, 06:55 PM
<span style='color:green'>தாலி அணிதலும் அதன் கருத்தாக்கமும்
[size=18]ஸ்டாலின்</span>
<img src='http://www.koodal.com/aer/images/pic4.jpg' border='0' alt='user posted image'>
..............மனித சமூகம் பல படிநிலை வளர்ச்சியில் வந்து கொண்டிருக்கிறது. இந்த மனித இன சமூக அமைப்புகளின் பரிணாமத்திற்குப் பரந்து விரிந்த வரலாறே இருக்கிறது. அது குழுச் சமூகத்திலிருந்து தனிமனிதச் சுதந்திரம் பேசும் நவீனச் சமூகம் வரை வந்து சேர்ந்திருக்கிறது.
இப்படி, குழு கூட்டம் என்ற மனித வரலாற்றில் 'குடும்பம், திருமணம், கணவன், தாலி' என்பவைகள் உடமைச் சமூகத்தின் இறுக்கத்திற்குப் பிறகான ஓர் அலகு. குறிப்பாக, தாய்வழிச் சமூக அமைப்பு அழிந்து ஆணாதிக்கச் சமூக அமைப்பு உருவானது. இனக்குழுச் சமூகம் அழிந்து நிலவுடைமை சமூகம் உருப்பெறும் போது தான் உடமை மனோபாவம் தோன்றுகிறது. ஆணாதிக்க - நிலவுரிமைச் சமூகத்தில் பெண்ணும் கூட உடமையாக மாற்றப் படுகிறாள். ஒருவகையில் ' நிலம் / பெண் ' என்பவைகளையே உடமையாக உருவாக்கினர். எதை இழந்தாலும் இந்த இரண்டையும் இழக்க விரும்புவதில்லை. ஆதிக்கச் சக்திகள் ஒன்றில் ஒன்றைத் தனித் தனியாகக் கருதாமல் ஒன்றாகவே கருதினர். இதை இன்றும் ' நாடு கட்டமைப்பு ' எனும் நடைமுறை நிலையில் நாம் பார்க்க முடியும். இவர்களுக்கு நிலத்தைக் கைப்பற்றினாலும், பெண்ணைக் கைப்பற்றினாலும் ஒன்று தான்...............
வாசிக்கத் தோன்றினால்
http://www.koodal.com/aer/thali.htm
[size=18]ஸ்டாலின்</span>
<img src='http://www.koodal.com/aer/images/pic4.jpg' border='0' alt='user posted image'>
..............மனித சமூகம் பல படிநிலை வளர்ச்சியில் வந்து கொண்டிருக்கிறது. இந்த மனித இன சமூக அமைப்புகளின் பரிணாமத்திற்குப் பரந்து விரிந்த வரலாறே இருக்கிறது. அது குழுச் சமூகத்திலிருந்து தனிமனிதச் சுதந்திரம் பேசும் நவீனச் சமூகம் வரை வந்து சேர்ந்திருக்கிறது.
இப்படி, குழு கூட்டம் என்ற மனித வரலாற்றில் 'குடும்பம், திருமணம், கணவன், தாலி' என்பவைகள் உடமைச் சமூகத்தின் இறுக்கத்திற்குப் பிறகான ஓர் அலகு. குறிப்பாக, தாய்வழிச் சமூக அமைப்பு அழிந்து ஆணாதிக்கச் சமூக அமைப்பு உருவானது. இனக்குழுச் சமூகம் அழிந்து நிலவுடைமை சமூகம் உருப்பெறும் போது தான் உடமை மனோபாவம் தோன்றுகிறது. ஆணாதிக்க - நிலவுரிமைச் சமூகத்தில் பெண்ணும் கூட உடமையாக மாற்றப் படுகிறாள். ஒருவகையில் ' நிலம் / பெண் ' என்பவைகளையே உடமையாக உருவாக்கினர். எதை இழந்தாலும் இந்த இரண்டையும் இழக்க விரும்புவதில்லை. ஆதிக்கச் சக்திகள் ஒன்றில் ஒன்றைத் தனித் தனியாகக் கருதாமல் ஒன்றாகவே கருதினர். இதை இன்றும் ' நாடு கட்டமைப்பு ' எனும் நடைமுறை நிலையில் நாம் பார்க்க முடியும். இவர்களுக்கு நிலத்தைக் கைப்பற்றினாலும், பெண்ணைக் கைப்பற்றினாலும் ஒன்று தான்...............
வாசிக்கத் தோன்றினால்
http://www.koodal.com/aer/thali.htm

