02-11-2005, 06:56 PM
KULAKADDAN Wrote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..குளக்காட்டான் இது உண்மையிலேயே இப்படி ஒருபாட்டு உண்டா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா
நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்
மட்டுருக்கவே அரிவாளை செய்து
மாவிலங்கம் படிதன்னில் இறுக்கி
வெட்டும் பிடியை சிறக்கவே வெட்டி
வெள்ளி தகட்டால் விரல் கட்டமிட்டு
நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்
பாசக் கயிறுருவி பண்டிக்கு நாய் விட்ட
பரமசிவன் ஐயனை பாடியே வாறோம்...
; ;

