08-19-2003, 09:24 AM
சங்கர் மகா தேவன் நிகள்ச்சியில் ஏற்பட்ட நட்டத்தை இந்தியா இறானுவம் தனக்கு கொடுத்த காணியை வித்து வரும் காசில் கடன் கொடுப்பன் எண்டு பல பேருக்கும் சொன்னனவர் இப்ப அந்த கதையும் இல்லை காசு கொடுத்த பாடும் இல்லை கடன் கொடுத்தவை தொடர்ந்து அளுது கொண்டு இருக்கினம். அதுமட்டுமோ? இப்ப பணிப்பாளர் தனது மிக நெருங்கிய நண்பனுக்கு சொன்னாராம் புதுக்க வந்த இரண்டு அறிவிப்பாளரும் காசு போடபோயினம் எண்டு அப்ப யாழ் களத்திலை ஒரு காலத்திலை இவையளும் கருத்தெளுதுவினம் எண்டது மட்டும் திண்ணம்.

