08-18-2003, 09:24 PM
<b>
வரும் வழியில் பனிமழையில்..
பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்..
வானவீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்..
முகிலினங்கள் அலைகிறதே..
முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்..
அழுதிடுமோ அது மழையோ..</b>
<b>இந்த அழகிய கற்பனைக்குச் சொந்தக் காரன் கவிஞர் வைரமுத்து என்று தெரிந்தும்
தவறுதலாக கண்ணதாசன் என எழுதி விட்டேன்</b>.
<b>தவறைச் சுட்டிக் காட்டிய முல்லைக்கு நன்றி</b>.
வரும் வழியில் பனிமழையில்..
பருவ நிலா தினம் நனையும்..
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்..
வானவீதியில் மேக ஊர்வலம்..
காணும் போதிலே ஆறுதல் தரும்..
முகிலினங்கள் அலைகிறதே..
முகவரிகள் தொலைந்தனவோ..
முகவரிகள் தவறியதால்..
அழுதிடுமோ அது மழையோ..</b>
<b>இந்த அழகிய கற்பனைக்குச் சொந்தக் காரன் கவிஞர் வைரமுத்து என்று தெரிந்தும்
தவறுதலாக கண்ணதாசன் என எழுதி விட்டேன்</b>.
<b>தவறைச் சுட்டிக் காட்டிய முல்லைக்கு நன்றி</b>.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

