02-08-2005, 03:03 AM
குழந்தையின் மரபணு சோதனை அறிக்கை இரு வாரங்களில்
சுனாமி பேரலை தாக்கத்தால் தனது பெற்றோரை இழந்திருக்கும் "குழந்தை' மரபணு சோதனைக்காக ( டி. என். ஏ) இன்று கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது.
இதே வேளை குழந்தைக்கு உரிமை கோரிய பெற்றோர்களை யுனிசெப் கொழும்புக்கு அழைத்து வரவுள்ளது.
டாக்டர் மாயா டி குணசேகர மரபணு சோதனையை நடத்துவார். டாக்டரின் அறிக்கை இரண்டு வார காலத்திற்குள் கல்முனை நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும
Virakasari
சுனாமி பேரலை தாக்கத்தால் தனது பெற்றோரை இழந்திருக்கும் "குழந்தை' மரபணு சோதனைக்காக ( டி. என். ஏ) இன்று கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது.
இதே வேளை குழந்தைக்கு உரிமை கோரிய பெற்றோர்களை யுனிசெப் கொழும்புக்கு அழைத்து வரவுள்ளது.
டாக்டர் மாயா டி குணசேகர மரபணு சோதனையை நடத்துவார். டாக்டரின் அறிக்கை இரண்டு வார காலத்திற்குள் கல்முனை நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும
Virakasari
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

