02-07-2005, 12:54 PM
இத்தாலி நாட்டின் கடத்தப்பட்ட
பெண் நிருபரை இன்று கொல்வோம்
ஈராக் தீவிரவாதிகள் மிரட்டல்
துபாய், பிப். 7-
இத்தாலி நாட்டு பெண் நிருபர் ஜியுலியானா க்ரேனா. செய்தி சேகரிப்பதற்காக ஈராக் சென்ற இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
``இத்தாலி ராணுவம், ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படா விட்டால், அந்த நிருபரை இன்று (திங்கட்கிழமை) பகல் கொலை செய்து விடுவோம்" என்று ஜிஹாத் அமைப்பு தீவிரவாதிகள் மிரட்டி உள்ளனர்.
இதே பெயரைக் கொண்ட இன்னொரு அமைப்பும் இந்த நிருபரை கடத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அந்த இயக்கம் நிருபரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை.
Dailythanthi
பெண் நிருபரை இன்று கொல்வோம்
ஈராக் தீவிரவாதிகள் மிரட்டல்
துபாய், பிப். 7-
இத்தாலி நாட்டு பெண் நிருபர் ஜியுலியானா க்ரேனா. செய்தி சேகரிப்பதற்காக ஈராக் சென்ற இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர்.
``இத்தாலி ராணுவம், ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படா விட்டால், அந்த நிருபரை இன்று (திங்கட்கிழமை) பகல் கொலை செய்து விடுவோம்" என்று ஜிஹாத் அமைப்பு தீவிரவாதிகள் மிரட்டி உள்ளனர்.
இதே பெயரைக் கொண்ட இன்னொரு அமைப்பும் இந்த நிருபரை கடத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அந்த இயக்கம் நிருபரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

