02-07-2005, 12:51 PM
குருவியர் சொல்வதும் ஒருவகையில் சரிதான். பிடிபட்டால் சாதாரன பிரஜை. இல்லையென்றால் சிறந்த ஒற்றர். ஆனால் சிலசமயம் சாதாரண பிரஜையும் தண்டிக்கப்படுகிறார். ஏகாதிபத்தியங்களின் கண்களில் சாதரண உயிர்களின் விலை அவ்வளவு மதிப்பானதல்ல. அவைகளின் ஏகாதிபத்திய நலன்கள் தான் மிக முக்கியமானவை. ஆனால் இவைகள் தம் நாட்டு மக்களை மிகத் திறமையாக ஏமாற்றி தம் போக்கிற்கு ஏற்ப இசைவாக்கி விடுகிறார்கள். இதுதான் சோகமாகிவிடுகிறது.
glad
glad

