02-07-2005, 02:53 AM
இது நாட்டார் பாடலா என்று தெரியவில்லை.
முன்பு புத்தகத்தில் படித்தது...
கோண கோண மலை ஏறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சுன்னு
உதைச்சான் ஐயா சின்னத்துரை
இந்த பாடல் மலையக தோட்டத் தொழிலார்களின்
அவலத்தை குறிக்கிறது.
முன்பு புத்தகத்தில் படித்தது...
கோண கோண மலை ஏறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சுன்னு
உதைச்சான் ஐயா சின்னத்துரை
இந்த பாடல் மலையக தோட்டத் தொழிலார்களின்
அவலத்தை குறிக்கிறது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

