08-18-2003, 12:51 PM
அங்கை அதிசயத்திலை வந்ததும் நான் தான், இங்கை வாறதும் நான்தான். அங்கை என்னால் எழுத முடியவில்லை. பல தடவைகள் முயற்சித்தும் பலன் இல்லை. மற்றது என்னை பலரும் சேது எண்டு நினைக்கினம். அதுவும் தவறு. திரு மோகனுக்கு அது தெரியும். எனவே நீஙகள் கூறுவது மிகவும் குளப்பமாக இருக்கிறது மதி ஐயா!

