02-06-2005, 08:09 PM
Quote:இல்ல அந்த அம்மன் கோயிலில சங்கீதம் பரதநாட்டியம் பழக்கிறது...அங்க வாற அக்காமாருக்கும் தான் அடி...அவையள் ஏசமாட்டினம்... பாவங்கள்...அதுகள் இப்ப எங்க ஆரட்ட அடிவாங்குதுகளோ...!பாத்தீங்களா..?? அது தான் கேட்டன். அப்ப சின்னனுகள் என்று விட்டிட்டுப்போயிருப்பினம்.. இப்ப கிழடுகுள் வேண்டிக்கட்டிறியளோ.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

