02-05-2005, 06:01 PM
நாட்டார் பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்தது. இது திரைப்பாடலாகவும் வெளிவந்தது.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் சாமத்திலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுச் சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடங் கொண்டு உயரத்தான் பறந்திடுவேன்
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தான் பறந்தாயானால்
பருந்தாக வேடங் கொண்டு உன்னிடத்தில் நான் வருவேன்
இப்படியாக போய்க் கொண்டே இருக்கும். காதலர்க்கிடையே உள்ள ஊடல் .மிச்சம் ஞாபகமில்லை.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் சாமத்திலே
நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுச் சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடங் கொண்டு உயரத்தான் பறந்திடுவேன்
ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தான் பறந்தாயானால்
பருந்தாக வேடங் கொண்டு உன்னிடத்தில் நான் வருவேன்
இப்படியாக போய்க் கொண்டே இருக்கும். காதலர்க்கிடையே உள்ள ஊடல் .மிச்சம் ஞாபகமில்லை.
!

