02-05-2005, 03:17 PM
அதென்னங்க அந்த பத்திரிகை தமிழ் ஆர்வலர்கள பற்றி மட்டும்தான் தப்பாக கட்டுரை வரைகின்றார்கள். ஏன் ஜெயலலலிதா ரயனிகாந்த் காமலகாசன் தப்பே செய்யாத பிறவிகளா? அப் பத்திரிகையினர் தமது பிழைப்பிற்காக தமிழில் எழுதுகின்றார்கள் . தமிழ்குடிதாங்கி தமிழில் திரைப்படங்களுக்கு பெயர்வைக்கச்சொன்னால், அது தமிழ் குடிதாங்கியின் பிரச்சனையா? ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை அல்லவா? அப்படி இருக்க தனது பெயரை சினி சொத் என அங்கிலத்தில் வைதுக்கொண்டு. தமிழருக்கு அறிவுரை கூறுகின்றார்களா? அதை தமிழன் வேறு படிக்கின்றானா? தமிழைக் காப்பது அனைத்து தமிழரின் கடமையும் கூட. இப்படியே போனால் தமிழின் நிலை என்னாவது. தானும் படுக்கானாம் தள்ளியும் படுக்கானாம் என்பதைப்போல. தாமும் தமிழுக்காக பேச மாடார்கள்.
பேசுபவர்களையும் விடமாட்டார்கள். என்கின்ற கதையாக தான் ஜெயலலிதா சினிசொத் போன்றவர்களின் நடவடிக்கை இருக்கின்றது. இது நமக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கமலை போன்ற சந்தர்ப்ப வாதிகளை அடயாளம் காண்பதற்கு.
பேசுபவர்களையும் விடமாட்டார்கள். என்கின்ற கதையாக தான் ஜெயலலிதா சினிசொத் போன்றவர்களின் நடவடிக்கை இருக்கின்றது. இது நமக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கமலை போன்ற சந்தர்ப்ப வாதிகளை அடயாளம் காண்பதற்கு.

