02-05-2005, 12:23 PM
பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் இருவர் பார்வையிடுவர்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஷ் அடங்கிய ஒரு குழுவினர் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நேற்று அறிவித்துள்ளார்.
இம் மாதம் 19ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை மேற்கொள்ளப்பட இருக்கும் இவ் விஜயம்ää இலங்கை இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மாலைதீவு நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை நடந்த ஒரு சில நாட்களிலேயே பில் கிளின்ரனையும் தனது தந்தை ஜோர்ஜ் புஷ்சையும் அமெரிக்காவில் நிவாரண நிதி சேகரிப்பு பணிகளுக்கு பொறுப்பானவர்களாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் நியமித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போன்றேää ஜக்கிய நாடுகள் சபையும்ää ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களின் புனர் நிர்மாண மற்றும் நிவாரண வேலைகளை மேற்பார்வையிடும் தனது விசேட பிரதிநிதியாக பில் கிளின்ரனை நியமித்திருப்பதும் தெரிந்ததே.
Puthinam
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஷ் அடங்கிய ஒரு குழுவினர் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள் என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நேற்று அறிவித்துள்ளார்.
இம் மாதம் 19ம் திகதியிலிருந்து 21ம் திகதி வரை மேற்கொள்ளப்பட இருக்கும் இவ் விஜயம்ää இலங்கை இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் மாலைதீவு நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் வெள்ளை மாளிகை மேலும் தெரிவித்துள்ளது.
ஆழிப்பேரலை நடந்த ஒரு சில நாட்களிலேயே பில் கிளின்ரனையும் தனது தந்தை ஜோர்ஜ் புஷ்சையும் அமெரிக்காவில் நிவாரண நிதி சேகரிப்பு பணிகளுக்கு பொறுப்பானவர்களாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் நியமித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது போன்றேää ஜக்கிய நாடுகள் சபையும்ää ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட இடங்களின் புனர் நிர்மாண மற்றும் நிவாரண வேலைகளை மேற்பார்வையிடும் தனது விசேட பிரதிநிதியாக பில் கிளின்ரனை நியமித்திருப்பதும் தெரிந்ததே.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

