02-05-2005, 07:35 AM
இது சிறுகதை அல்ல. நிசங்களின் தரிசனம். படிக்க தொடங்கியதுமே கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க தொடங்கின. கதை சிறந்தமுறையில் சொல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் நமக்கு நடந்ததை போன்ற ஒரு உணர்வு. கதை எழுதியவர் இப்படி இன்னும் எழுதிடல் வேண்டும் என வேண்டுகின்றேன்.
அன்புடன்
மதுரன்
அன்புடன்
மதுரன்

