02-04-2005, 09:49 PM
Nellaiyan Wrote:பல சேவைப் பழுக்களுக்கு மத்தியில் எனது இக்கோரிக்கையை புலம் பெயர்தமிழர்கள் அணைவரின் கோரிக்கையாக "TRO" இதை கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் பெரியளவில் இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை கஸ்டமாயின் ஆக கூடுதாலாக மனோவியல் ரீதியில் பாதிக்கபட்ட, குறிப்பாக லண்டன் ராமராஜ் குடும்பம், டென்மார்க் குமாரதுரை குடும்பம், ஜேர்மனி ஜெமினி, சன்முகதாசன், சுவீடன் கே ரி ராஜசிங்கம், இவர்களோடு நிமோ, விக்டர்,.... போன்றோரையும் கனடாவில் டேவிட்சன், டி பி எஸ் ஜெயராஜ், .. போன்றவர்கலையும், அவுஸ்ரேலியாவில் நாகராசா, நடராசா, முருகமூர்த்தி, .. போன்ற அதிகளவில் பாதிக்கப்பட்டவரையேனும் கவனத்திலெடுக்க வேண்டும்.
.
அண்ணா இவர்கள் எல்லாம் தமிழர்களா
hock: :? :evil: :evil:
. .
.
.

