02-04-2005, 04:41 PM
பிரிட்டிஷ் அகதிகள் பணியக அதிகாரி தமிழ்ச்செல்வனுடன் சந்திப்பு
பிரித்தானியாவின் அகதிகள் பணியக, அகதிகள் விவகார ஆலோசகர் கே.எஸ்.நாதன் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து இயற்கை அனர்த்தம் தொடர்பான புள்ளிவிபரங்களை கேட்டறிந்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா வந்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்து இயற்கைஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளார்.
அதேநேரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Thinakkural
பிரித்தானியாவின் அகதிகள் பணியக, அகதிகள் விவகார ஆலோசகர் கே.எஸ்.நாதன் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து இயற்கை அனர்த்தம் தொடர்பான புள்ளிவிபரங்களை கேட்டறிந்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா வந்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்து இயற்கைஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளார்.
அதேநேரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களின் கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

