Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுதந்திர தினம்
#10
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்குமாறு செல்வம் எம்.பி. வேண்டுகோள்

தென்னிலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களினால் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் 57 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் தலைவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்களப் பேரினவாதிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டு 57 வருடங்கள் கடந்த நிலையிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது விடுதலைக்காக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் சமாதானப் பேச்சுகள் முடக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசமும் தமிழ் மக்களும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படும் நாளே தமிழர்களின் உண்மையான சுதந்திர நாளாகும்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 02-04-2005, 12:43 PM
[No subject] - by வியாசன் - 02-04-2005, 12:54 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 02-04-2005, 01:46 PM
[No subject] - by Danklas - 02-04-2005, 01:52 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:23 PM
[No subject] - by shiyam - 02-04-2005, 02:30 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 02:49 PM
[No subject] - by வியாசன் - 02-04-2005, 03:34 PM
[No subject] - by Mathan - 02-04-2005, 04:38 PM
[No subject] - by Mathan - 02-04-2005, 04:40 PM
[No subject] - by shiyam - 02-05-2005, 03:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)