02-04-2005, 02:49 PM
ஷியாம் அண்ணா நான் சொல்லுறது சரியோ தெரியாது :?
பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.
அது உண்மையா
அப்படி செய்த மகாத்மாக்கள் யார்
இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.
அது உண்மையா
அப்படி செய்த மகாத்மாக்கள் யார்
இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
. .
.
.

