02-03-2005, 03:12 PM
kuruvikal Wrote:பழைய பாடத்திட்டத்தில நிறைய நாட்டார் பாடல்கள் இருந்தன...கம்பராமாயணம் கூட விரிவா இருந்துச்சு...நமக்குத்தான் அதுகள பிடிங்கிட்டாங்க...நளவெண்பா..நாலடியார் பெரிய புராணம்...சீராப்புராணம்...என்று புராணம் பாட வைச்சுட்டாங்க...! :roll: :wink:
அப்பப்ப பழைய பாடத்திட்டத்த புரட்டேக்க கண்ட நாட்டார் பாடல் ஒன்று...
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்
.....
இப்படியே,,,,போய்க் கொண்டிருக்கும் மிச்சம் மெமறியில இல்ல.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(பழைய பாடத்திட்டாக்கள் தெரிஞ்சாத் தொடருங்கோ...ஒரு பக்கத்துக்குக் கிட்ட இது தொடர்ந்திச்சு என்று நினைக்கிறம்...!)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

