02-03-2005, 12:17 PM
vennila Wrote:என்று தான் நினைக்கிறேன்...........KULAKADDAN Wrote:மக பேற்றின் போது........ மருத்துவிச்சி பாடும்.......
Quote:மஞசள் பொதியோடும் வந்தீரோ தம்பி..
மஞ்சள் மலை நாடும் கண்டீரொ தம்பி
என்ற பாட்டு யாருக்கு ஞாபகம்........
அரிசிப் பொதியோடு வந்தீரோ தம்பி
அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி
இப்படித்தானே இந்தப் பாடல் ஆரம்பமாகும். இல்லையா? :?: :roll:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

