02-03-2005, 12:12 PM
KULAKADDAN Wrote:மக பேற்றின் போது........ மருத்துவிச்சி பாடும்.......
Quote:மஞசள் பொதியோடும் வந்தீரோ தம்பி..
மஞ்சள் மலை நாடும் கண்டீரொ தம்பி
என்ற பாட்டு யாருக்கு ஞாபகம்........
அரிசிப் பொதியோடு வந்தீரோ தம்பி
அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி
இப்படித்தானே இந்தப் பாடல் ஆரம்பமாகும். இல்லையா? :?: :roll:
----------

