02-03-2005, 01:58 AM
கு.க.அண்ணா - இத நான் செய்து பார்த்தேன். நல்ல ருசியாக இருந்தது..ஆனால் பொங்கி வரவேயில்லை...என்ட அண்ணாக்கள் என்ன செய்யிறது என்று சாப்பிட்டார்கள்..கொஞ்சம் களித்தண்மையாக இருந்தது..ஏன்?
[size=16][b].

