Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பத்திரிகையாளர் சுவேந்திரன் காலமானார்
#1
பத்திரிகையாளர்
சுவேந்திரன் காலமானார்
பத்திரிகையாளர் ம.சுவேந்திரன் நேற்றுமுன் தினம் தமது 53 ஆவது வயதில் காலமானார். சுமார் ஒருமாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கரவெட்டியைச் சேர்ந்த இவர் ஈழநாடு தின மணி சிந்தாமணி பத்திரிகைகளில் கரவெட் டிச்செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றி வந்தார். 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தல வாக்கலையில் வசித்துவந்த இவர் அருள் ஊற்று| கத்தோலிக்கத் தமிழ் இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
அண்மைக் காலத்தில் நோய்வாய்ப்பட்ட இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்தபோது மரணமானார். இறுதிச்சடங்குகள் நாளை வியாழக்கிழமை கரவெட்டியில் இடம்பெறும்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பத்திரிகையாளர் சுவேந்திரன் காலமானார் - by Vaanampaadi - 02-02-2005, 06:36 PM
[No subject] - by sinnappu - 02-02-2005, 06:45 PM
[No subject] - by Vasampu - 02-02-2005, 06:46 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 02-02-2005, 06:50 PM
[No subject] - by shanmuhi - 02-02-2005, 08:59 PM
[No subject] - by thamizh.nila - 02-03-2005, 04:02 AM
[No subject] - by Nitharsan - 02-03-2005, 07:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-03-2005, 03:52 PM
[No subject] - by Niththila - 02-03-2005, 04:22 PM
[No subject] - by Mathuran - 02-05-2005, 07:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)