02-01-2005, 03:07 PM
பாதிக்கப்பட்டது ஒரு பெண்ணல்ல 3 பெண்கள் ஒரு தாயும் 2 குமர்ப்பிள்ளைகளும். அது சரி நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் ஆனால் நித்திரை போல் நடிப்பவர்களை என்ன செய்ய முடியும். அது சரி களத்திலும் நிறைய பெண்ணிலை வாதிகள் உள்ளனரே ?? அவர்களையெல்லாம் ஏன் காணவில்லை ?? :roll: :roll: :roll: :roll:

