02-01-2005, 03:35 AM
வணக்கம்,
அதென்ன கண்ணதாசன் செய்யாததயா தாமரை செய்து விட்டார்? குமுததில் வந்த செய்தியா? அப்படிதான் இருக்கும். கண்ணதாசன் செய்தால் கதை. தாமரை செய்தால் கொடுமையோ? என்னங்கய்யா உலகம். இங்கதான் ஆணாதிக்க ஊடகங்களின் வக்கிர தன்மையே இருக்குது.
அன்புடன்
மதுரன்
அதென்ன கண்ணதாசன் செய்யாததயா தாமரை செய்து விட்டார்? குமுததில் வந்த செய்தியா? அப்படிதான் இருக்கும். கண்ணதாசன் செய்தால் கதை. தாமரை செய்தால் கொடுமையோ? என்னங்கய்யா உலகம். இங்கதான் ஆணாதிக்க ஊடகங்களின் வக்கிர தன்மையே இருக்குது.
அன்புடன்
மதுரன்

