02-01-2005, 02:27 AM
அரசுக்குள் முரண்பாடுகள்: அஸ்கிரிய பீடாதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதாக அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்கர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளும் கட்சியினர் மகாநாயக்க தேரரை சந்தி;த்த போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டு;ள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை இரு தரப்பினரும் விடுத்து வரும் அறிக்கைகளின் மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த புத்திரகிட்ட தேரர்ää
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் கட்சிகளிடையே இருக்கும் முரண்பாடுகள் களையப்படுவது அவசியமாகும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
நன்றி - புதினம்
நல்ல செய்தி எப்படியோ ஜேவிபியும் சுந்திரகட்சியும் பிரிந்தால் சரி.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதாக அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்கர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளும் கட்சியினர் மகாநாயக்க தேரரை சந்தி;த்த போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டு;ள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை இரு தரப்பினரும் விடுத்து வரும் அறிக்கைகளின் மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த புத்திரகிட்ட தேரர்ää
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் கட்சிகளிடையே இருக்கும் முரண்பாடுகள் களையப்படுவது அவசியமாகும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.
நன்றி - புதினம்
நல்ல செய்தி எப்படியோ ஜேவிபியும் சுந்திரகட்சியும் பிரிந்தால் சரி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

