02-01-2005, 01:38 AM
உந்தப் பிரபலப்பொண்ணுகளுக்கும் ஆம்பளையாண்டாங்களுக்கும் அடுத்தவ வாழ்வை நாசமாக்கிறது சாதாரணமப்பா. உதெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது கண்டியளோ. உங்கை எங்கடை றோடியோக்களிலை நடக்காததையா தாமறை செஞ்சுப்புட்டா?
:wink: தம்பி வசம்பு உந்தத்தாமரையை களத்திலை ஒரு இடத்திலை ஆராத்தி பிடிச்சும் தூக்கிப்பிடிச்சவையும் இருக்கினம். அவைக்கு ஒரு உதை குடுங்கோடாம்பியவை முதல்.
உவையெல்லாம் எழுத்தாளர்களெண்டும் கவிஞர்களெண்டும் தலையிலை வைச்சு ஆடுறவாகளுக்கு அடிக்க வேணுமடாம்பியவை.
ஏம்மா அறி......மதிக்கு எத்தினை பொம்மணிங்கெண்டு கேட்டா அ....மதிக்கும் உதே அரிச்சனைதான் குடுப்பியளோ. :oops:
:wink: தம்பி வசம்பு உந்தத்தாமரையை களத்திலை ஒரு இடத்திலை ஆராத்தி பிடிச்சும் தூக்கிப்பிடிச்சவையும் இருக்கினம். அவைக்கு ஒரு உதை குடுங்கோடாம்பியவை முதல்.
உவையெல்லாம் எழுத்தாளர்களெண்டும் கவிஞர்களெண்டும் தலையிலை வைச்சு ஆடுறவாகளுக்கு அடிக்க வேணுமடாம்பியவை.
ஏம்மா அறி......மதிக்கு எத்தினை பொம்மணிங்கெண்டு கேட்டா அ....மதிக்கும் உதே அரிச்சனைதான் குடுப்பியளோ. :oops:

