01-30-2005, 01:43 PM
குளகாட்டான் நான் லன்டனில் பல கோயிலக்கு போயிருக்கிறன். அங்கை சிலை கோவிலை முதலாளிதான் புhசகராகவும் இரக்கிறார் அதுமட்டுமில்லை சில கோவல்களில் புhசாரியும் அவர் முதலாளியும் அவர் பக்தர்களும் அவர்தான் இப்படியான கோவில்களும் இருக்கு அதற்கு அப்பால்.
ஊரிலை றச்சிகடை வச்சிருந்தவர்கள் பலசரக்கு கடைவைச்சிருந்தவர்களில் இருந்த லண்டனில் படித்த டாக்டர்கள் எஞ்சினியர்கள். ஏன் பிரபல எக்கவுன்டமார்கள் கூட கோவில் வைச்சிரக்கிறார்கள். ஏன் தெரியுமா? பிரித்தானிய அரச ஆய்வின்படி வரி இல்லாத வருமானமாக பல ஆயிரம் மில்லியன்களை இந்த கோவில்கள் உளைக்குதாம். பிரித்தானியாவிலையே அதிக வசதிகூடிய வருமானம் கோவில் வியாபாரம்.
ஏன் எங்களின் தமிழ் சனம் லேசபட்டதா ஒவ்வொரு கோவிலா ஒவ்வொரு நாள அரிச்சனை செய்யத ஏன் தெரியமோ சும்மார் 89000 பேருக்கு லன்டனில் அதாவது தமிழ் இழைஞர்களுக்கு வீசா இல்லை வீசா கேட்ட காசை கொட்டறது உந்த உன்டியல்களுக்கைதான்.
ஊரிலை றச்சிகடை வச்சிருந்தவர்கள் பலசரக்கு கடைவைச்சிருந்தவர்களில் இருந்த லண்டனில் படித்த டாக்டர்கள் எஞ்சினியர்கள். ஏன் பிரபல எக்கவுன்டமார்கள் கூட கோவில் வைச்சிரக்கிறார்கள். ஏன் தெரியுமா? பிரித்தானிய அரச ஆய்வின்படி வரி இல்லாத வருமானமாக பல ஆயிரம் மில்லியன்களை இந்த கோவில்கள் உளைக்குதாம். பிரித்தானியாவிலையே அதிக வசதிகூடிய வருமானம் கோவில் வியாபாரம்.
ஏன் எங்களின் தமிழ் சனம் லேசபட்டதா ஒவ்வொரு கோவிலா ஒவ்வொரு நாள அரிச்சனை செய்யத ஏன் தெரியமோ சும்மார் 89000 பேருக்கு லன்டனில் அதாவது தமிழ் இழைஞர்களுக்கு வீசா இல்லை வீசா கேட்ட காசை கொட்டறது உந்த உன்டியல்களுக்கைதான்.

