01-29-2005, 03:21 PM
Niththila Wrote:நானும் இவரைப்பற்றி ஆனந்த விகடன் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் வாசிச்சனான். என்னடா ஒரு ஈழத்தவரைப் பற்றி அவர் நல்லா எழுதுறார் எண்டு போட்டிருக்கே என்று தொடர்ந்து வாசிச்சபோது தான் அவர் எங்கட அண்ணாமாருக்கு எதிராக எழுதுறவர் எண்டு விளங்கிச்சுது.அதால இந்த அளின் கதைகளை வாசிக்கிறதில்லை எண்டு முடிவு செய்தேன். இவற்றை கதைகளை புலத்திலுள்ள பத்திரிகைகளும் தாயக ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்.நிதிலா நீங்கள் சொல்வது சரி அவரும் கொஞ்சகாலம் புலிகள் இயக்கத்திலை இருந்து பின்னர் வெறிறே;றப்பட்டவர் பிறகு இஞ்சை வந்து (பாரீஸ்) தானொரு சனனாயக வாதி கருத்து சுதந்திரம் இல்லாததால் தானே புலிகளிடம் இருந்து வெளியேறியதக கதை விட்டு கொண்டு திரியிறார்.ஈழத்தின் எத்தனையோ பெரிய எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் துன்ப பட்டு கொண்டிருக்கினம் ஆனால் சோபா சக்தி(இவர் ஆண்)முதல் ஒரு புத்தகம் எழுதின உடனேயே (முதலில் அது ஒரு இலக்கியம் அல்ல நிகழ்;வுகளின் தொகுப்பு)இந்திய பிரபல பத்திரிகைகள் ஆகா ஓகோ எண்டு எழுதி குமுதத்திலை பேட்டியும் போட்டவை.அதுமட்டுமல்ல அவர் கவதை கதைகளில் புலத்தமிழர்களையும் ஒரு முட்டாள்கள் போலவும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் எல்லேரும் கோப்பை கழுவியே பிழைப்பவர்கள் போலவும் இந்திய பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்
என்னைப்பொறுத்தவரை அண்ணாக்களின் தியாகத்தால் தான் புலம் பெயர்ந்தவை நல்லாயிருக்கினம் இந்த ஷோபா சக்தி கூடத்தான். இவை அண்ணாக்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே.... :twisted: :evil:
ஒருவேளை இந்த ஆள் கருணா(கத்தின்) பரம்பரையோ..... :evil:
In my opinion this sort of people are worse than enemies, he is really an evil's spawn. :evil:
; ;

