01-29-2005, 09:00 AM
Niththila Wrote:அண்ணா உங்கட கருத்தின் படி ஓட்டு மொத்த தமிழ் பெண்களுக்கும் தன்மானம் இல்லை எண்டல்லவா வருகுது. இதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது. ஒரு தன் மானமுள்ள எந்தப் பெண்ணாலும் உங்கட கருத்தை ஏற்க முடியாது
நித்திலா, தமிழினி, தமிழ்ப்பெண்களுக்கு தன்மானம் நிறைவே உண்டு. "ஒப்படைக்கப்பட்டார்" என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. ஒருவரை மற்றவரிடம் எப்படி ஒப்படைப்பது? அப்படி எழுதுவதை ஏன் பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள் என்பது தான் எனது கேள்வி. தமிழினியின் விளக்கம் நியாயமாக பட்டாலும் அது ஒரு வகையில் இப்படியாக நிதர்சனம் எழுதுவதை பொறுத்துக்கொண்டு போவதாக தான எனக்கு படுகிறது. எவ்வளவு தான் ஆத்திரமூட்டக்கூடியதாக எழுதினாலும் பண்பு தவறாமல் எழுதும் உங்கள் இருவருக்கும் நன்றி.

