Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
#10
அந்த ஒப்படைக்கப்பட்டது என்று சொல் பிரச்சனையா இருக்கா..?? பெண் என்ற காரணத்தால் பிடித்து ஒப்படைக்கப்பட்டிருக்கு என்று எப்படி சொல்லுறீங்க..இது நடந்ததற்கு ஆதாரம் என்ன..?? லண்டனில இப்படி நடக்கிறது சாதாரணம்... பொலீஸ் பெண்விரும்பினபடினால் தானே பொலிஸ் அனுப்பியிருப்பினம்.. பெண் என்றில்ல எங்கள யாரும் பிடித்து ஒப்படைக்கிற நிலமையில நாங்க இல்ல.. எதை வைத்து சொல்லுறீங்க.. ஆணை ஒப்படைக்க மாட்டார்கள் என்று.. ஆணைப்பற்றி கொம்லைன் பண்ணினால் நடக்கக்கு}டும்.. அதைவிட அந்தப்பெண். இன்னொருவரின் மனைவி சட்ட பு}ர்வமாக விவாகரத்துச்செய்யாமல்.. இன்னொருவருடன் சென்றது.. தவறு.. இது ஆணுக்கும் பெண்ணுக்கும்.. பொருந்தும்.. பொலிஸ் அவர்களை மீண்டும் சேர்த்திருக்கலாம்.. இதை ஒப்படைப்பு என்று.. நிதர்சனம் சொல்லுது.. மற்றது.. ஒருவருடைய மனைவியோ கணவனே.. சட்ட ரீதியாக விவாகரத்துச்செய்யாமல்.. இன்னொருவருடன் வாழ முடியுமா..??? அப்படிப்பாத்தால்.. முடியும் என்றால் அவர்களைப்பிரித்தது.. பொலிஸ் தவறு.. முடியாது என்றால்.. அப்படி வாழ்ந்தது அவர்கள் தவறு.. இதில என்ன மற்றத்தமிழ்ப்பெண்கள்.. பெண்களைக் குறை கு}றி என்ன பண்ண..?? :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-26-2005, 06:47 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:15 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 11:28 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 12:01 AM
[No subject] - by Jude - 01-27-2005, 07:28 AM
[No subject] - by tamilini - 01-27-2005, 03:31 PM
[No subject] - by Jude - 01-27-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 06:14 PM
[No subject] - by Niththila - 01-27-2005, 06:19 PM
[No subject] - by Jude - 01-29-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)