Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
#9
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--> ம் மீண்டும் வந்த பெண்ணை அவர் தவிர்த்தது விடாது  தன்னுடன் அழைத்துச்சென்றதை சொன்னேன்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழினி, தமிழினி, செய்தி அப்படி சொல்லவில்லை.

<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->கோவில் பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படியல்லவா சொல்லியிருக்கிறது?

தமிழ்ப்பெண்களுக்கு தன்மானமே கிடையாதா தமிழினி? நீங்களுமா இதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? ஒருவரை பிடித்து மற்றவரிடம் (ஒரு பொருள் போல) ஒப்படைக்க முடியுமா? அப்படி செய்தால் அது விற்பனை செய்யத்தக்க பண்டமாகுமல்லவா? உங்களை ஒரு பெண் என்ற ஒரே காரணத்தால் பிடித்து இன்னுமொருவரிடம் ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் போயிருந்தால் இப்படி பிடித்து ஒப்படைத்திருக்க மாட்டார்களல்லவா?
பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>. இப்படி எங்கேயாவது எப்போதாவது கேள்விப்பட்டது கூட இல்லையே? எப்படித்தான் எமது தமிழ் பெண்கள் இப்படி சூடு சுரணையற்று வாழ்கிறார்களோ!
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-26-2005, 06:47 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:15 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 11:28 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 12:01 AM
[No subject] - by Jude - 01-27-2005, 07:28 AM
[No subject] - by tamilini - 01-27-2005, 03:31 PM
[No subject] - by Jude - 01-27-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 06:14 PM
[No subject] - by Niththila - 01-27-2005, 06:19 PM
[No subject] - by Jude - 01-29-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)